பா.ஜனதாவின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பா.ஜனதாவின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்கிறார்கள்.
குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதர்வா படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை
அதர்வா படம் மூலம் தெலுங்கு நடிகை நிஹாரிகா தமிழில் அறிமுகமாக உள்ளார்.
5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலக ஊழியர் கைது
குஜராத்தில் விவசாயிகளிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்