பா.ஜனதாவின்  கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பா.ஜனதாவின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது

பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்து உள்ளனர்.

ஜகதீப் தன்கர், தேவேகவுடா பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து

PM Modi Birthday Wishes
ஜகதீப் தன்கர் மற்றும் தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுவாதி மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் சிராய்ப்புகள்: மருத்துவ அறிக்கை

சுவாதி மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் சிராய்ப்புகள்:  மருத்துவ அறிக்கை
சுவாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னம் ஆகிய பகுதிகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன என எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

நடிகை பவித்ரா இறந்த சோகத்தில் தெலுங்கு நடிகர் தற்கொலை

நடிகை பவித்ரா இறந்த சோகத்தில் தெலுங்கு நடிகர் தற்கொலை
தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பா.ஜனதாவின்  கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பா.ஜனதாவின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான்' - நடிகர் மம்முட்டி

மம்முட்டியின் டர்போ
என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான் என்று நடிகர் மம்முட்டி கூறினார்

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள்  தரிசனம்

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்கிறார்கள்.

குற்றால அருவி நிர்வாகத்தை  வனத்துறையிடம் ஒப்படைக்க    முடிவு

குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதர்வா படத்தில் நடிக்க உள்ள நிஹாரிகா

அதர்வா படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை

அதர்வா படம் மூலம் தெலுங்கு நடிகை நிஹாரிகா தமிழில் அறிமுகமாக உள்ளார்.

5  ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலக ஊழியர் கைது

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலக ஊழியர் கைது

குஜராத்தில் விவசாயிகளிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்

வெப்ஸ்டோரி